03-28-2005, 01:54 PM
வசம்பு அண்ணா இங்கு குருவிகளின் கவிதை பக்கத்தில் நான் அப்படி எழுதி இருக்ககூடாது தான்.. ஏன் குருவிளின் கவிதையிலேயே பெண்கள் மாயக்காரர்கள் தான் என கூறப்பட்டு உள்ளது... அப்படி அனைத்துப்பெண்களையும் கூற முடியாது அதே போல அதே போல எல்லா ஆண்களும் ராமனும் இல்லை அதே போல இராவணனும் இல்லை
இதற்கு முதல் நான் இப்பக்கத்தில் எழுதியது ஒரு ஆணின் கருத்து அதாவது ஆதி அண்ணாவினுடைய கருத்து அதை ஒரு பெண் எழுதவில்லை ஆண் தான் எழுதினார்...
குருவிகள் மீண்டும் மன்னிக்கனும் உங்கள் கவிதைப்பக்கத்தில் இக்கருத்தை எழுதியதற்கு....
நன்றி
இதற்கு முதல் நான் இப்பக்கத்தில் எழுதியது ஒரு ஆணின் கருத்து அதாவது ஆதி அண்ணாவினுடைய கருத்து அதை ஒரு பெண் எழுதவில்லை ஆண் தான் எழுதினார்...
குருவிகள் மீண்டும் மன்னிக்கனும் உங்கள் கவிதைப்பக்கத்தில் இக்கருத்தை எழுதியதற்கு....
நன்றி

