03-28-2005, 01:48 PM
Vasampu Wrote:எனக்கென்னவோ இதுவரை பல காதல் அனுபவங்களை கேட்ட குருவிகளுக்கு இது சொந்த அனுபவம் போலுள்ளது.
அது சரி முக்கியமான ஒரு ஆளின் விமர்சனத்தை இன்னும் காணவில்லையே????
:roll: :roll: :roll: :roll:
குருவிகளின் கிறுக்கல் கண்டு கவிதைகளாலும் கருத்துக்களாலும் விமர்சனங்கள் தந்த வியாசன் தவத்தார் மற்றும் வசம்பு ஆகியோருக்கு குருவிகளின் நன்றிகள் உரித்தாகும் அதேவேளை... வசம்புவின் சந்தேகம் என்பது குருவிகள் - மலர் கற்பனைக் காதலால் பிறந்த கற்பனையைக் குறிப்பதாகவும் இருக்கலாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

