03-28-2005, 01:38 PM
4 மொழிகளில் தயாராகும் 'ஜெயேந்திரர்' சினிமா
ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் ஜெயலலிதாவின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் படம் தயாரிக்க உள்ளதாக பிரபல தெலுங்கு படத் தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.
ஜெயேந்திரரின் தீவிர பக்தரான இவர் சமீபத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்........
........ஜெயேந்திரர் தமிழக அரசால் பழிவாங்கப்பட்டதை கண்டித்தும் அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும்இ "ஜெயேந்திரர் பேசுகிறார்' என்ற பெயரில் ஒரு திரைப் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.
கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஜெயேந்திரர் பக்தர்களும் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களும் சேர்ந்து இப் படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஜெயேந்திரர் ரோலில் தெலுங்கு சினிமா உலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் விஜயேந்திரர் வேடத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் நடிக்க உள்ளனர்.........
.........படத்தில் தற்போதைய தமிழகத்தின் அரசியல் நிலை கடந்த காலத்தில் நிர்க்கதியாக இருந்தவர்கள் (சசிகலா?) இப்போது எப்படி உயர்ந்த நிலைக்கு வந்தனர் இதற்காக இவர்கள் யாரையெல்லாம் எப்படியெல்லாம் ஏமாற்றினர் ஆகியவற்றை விளக்கும் காட்சிகள் இடம்பெறும்...........
........இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து மதத்தை காக்கவும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யவும் பயன்படுத்தப்படும்.
இப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.......
.........இதற்கிடையே நடிகை விஜயசாந்தி சங்கராச்சாரியார்களை கைது செய்த விதம் முறையல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் விஜயசாந்தி. பாஜகவில் அங்கம் வகிக்கும் விஜயசாந்தி அவரது கட்சி ஜெயலலிதாவை எதிர்த்துக் கொண்டிருந்த போதே அவரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்......
..........இதற்கிடையே ரெட்டி எடுக்க உள்ள ஜெயேந்திரர் படத்துக்கு எதிராக 'அம்மா' ஆதரவாளர்கள் ஒரு போட்டி படத்துக்கு பூஜை போட்டாலும் போடலாம் சொல்ல முடியாது.
அப்படி பூஜை போட்டு எஸ்வி சேகரை அதில் நடிக்கக் கூப்பிட்டால் நடிப்பாரோ?
Thatstamilஇல்
ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் ஜெயலலிதாவின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் படம் தயாரிக்க உள்ளதாக பிரபல தெலுங்கு படத் தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.
ஜெயேந்திரரின் தீவிர பக்தரான இவர் சமீபத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்........
........ஜெயேந்திரர் தமிழக அரசால் பழிவாங்கப்பட்டதை கண்டித்தும் அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும்இ "ஜெயேந்திரர் பேசுகிறார்' என்ற பெயரில் ஒரு திரைப் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.
கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஜெயேந்திரர் பக்தர்களும் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களும் சேர்ந்து இப் படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஜெயேந்திரர் ரோலில் தெலுங்கு சினிமா உலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் விஜயேந்திரர் வேடத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் நடிக்க உள்ளனர்.........
.........படத்தில் தற்போதைய தமிழகத்தின் அரசியல் நிலை கடந்த காலத்தில் நிர்க்கதியாக இருந்தவர்கள் (சசிகலா?) இப்போது எப்படி உயர்ந்த நிலைக்கு வந்தனர் இதற்காக இவர்கள் யாரையெல்லாம் எப்படியெல்லாம் ஏமாற்றினர் ஆகியவற்றை விளக்கும் காட்சிகள் இடம்பெறும்...........
........இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து மதத்தை காக்கவும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யவும் பயன்படுத்தப்படும்.
இப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.......
.........இதற்கிடையே நடிகை விஜயசாந்தி சங்கராச்சாரியார்களை கைது செய்த விதம் முறையல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் விஜயசாந்தி. பாஜகவில் அங்கம் வகிக்கும் விஜயசாந்தி அவரது கட்சி ஜெயலலிதாவை எதிர்த்துக் கொண்டிருந்த போதே அவரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்......
..........இதற்கிடையே ரெட்டி எடுக்க உள்ள ஜெயேந்திரர் படத்துக்கு எதிராக 'அம்மா' ஆதரவாளர்கள் ஒரு போட்டி படத்துக்கு பூஜை போட்டாலும் போடலாம் சொல்ல முடியாது.
அப்படி பூஜை போட்டு எஸ்வி சேகரை அதில் நடிக்கக் கூப்பிட்டால் நடிப்பாரோ?
Thatstamilஇல்

