03-28-2005, 01:11 PM
shobana Wrote:பொய் உண்மையை விட அழகானது நம்பிவிடாதே...
அனுதாபம் மன்னிப்பு தயக்கம் ஆண்களிடம் மட்டும் காட்டி விடாதே உன் சிரிப்பை பறித்துவிடுவார்கள்...
பயித்தியக்காறர்களின் கூடம் அது தான் காதல்.... தப்பியும் அந்தப்பக்கம் போய்விடாதே... --- இது என்னுடைய கருத்து அல்ல உங்கள் அனைவலுக்கும் பரீட்சயமான ஆதி அண்ணாவினுடைய கருத்து
நன்றி
இன்னொருவரின் கருத்தை நீங்களும் ஏற்றுக் கொண்டபடியால்த்தானே களத்திற்கு எடுத்து வந்தீர்கள். பிறகென்ன பிற்பாட்டு?? இது குருவிகளின் கவிதை பற்றிய விமர்சளப் பக்கம். தேவையில்லாமல் ஆண்களை விமர்சிக்காதீர்கள். அப்போ பெண்கள் எல்லோரும் பேடிகளோ?? தேவையாயின் பிறிதொரு தலையங்கத்தில் வாரும் பதிலடி தருகின்றோம்
:oops: :oops: :oops: :oops:

