03-28-2005, 11:23 AM
kuruvikal Wrote:<img src='http://img216.exs.cx/img216/6472/dream2lq.jpg' border='0' alt='user posted image'>
<b>
காரணமில்லாமல் உதிரும்
உன் வார்த்தைகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு
காலம் அப்படி இருக்க...
கண்டபடி...வரிகளால் பேசி
வஞ்சிக்காதே வஞ்சகியே
முடிக்காதே என் ஆயுள்
விரைந்துமே...!
கண்ணியம் வேண்டி
விடை பெறும் வேளை
உணர்கிறேன்.... கலைகிறேன்
காதல்.. கனவாய்...!</b>
பார்வையினாலே சிறைப்பிடித்து
வஞ்சிக்கவென்றெ இந்த
மாரீசமான்கள் திரிகின்றன
கண்களால் தூண்டில்போட்டு
உன்னை அழிக்வென்றே இந்த
சூர்ப்பனகைகள் படையெடுப்பு
நீ காதலென்ற இரைக்கு
ஆசைகொண்டு தூண்டிலில்
மாட்டிக்கொண்டு துடிக்காதே
நீ ஆக்கத்திற்காய் அவதரித்தவன்
அழிந்துபோகாதே இராமனாய்
சூர்ப்பனகைகள் மூக்கை
அறுத்துவிடு
நீ சாதித்துககாட்டு இந்த
மாயமான்கள் தானாகவே
தேடிவரும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

