03-28-2005, 11:02 AM
shobana Wrote:கவிதைக்கு வாழ்த்துக்கள் குருவிகளே அருமையான கவிதை கவிதையின் வார்த்தைகள் மிகச்சரியானவை...காதல் அனேகமானேருக்கு கனவு தான் ... ஆனாலும் அதுவும் ஒரு இனிமையான கனவு அல்லவா???
:evil:
கனவுக் காதல் புனிதமானது... நிஜக் காதலை விட.... அதுதான் அது மனதுக்கு இதமானதாக இருக்கிறது போலும்...! நன்றி சோபனா உங்கள் வாழ்த்துக்கு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

