03-28-2005, 09:05 AM
kuruvikal Wrote:காரணமில்லாமல் உதிரும்
உன் வார்த்தைகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு
காலம் அப்படி இருக்க...
கண்டபடி...வரிகளால் பேசி
வஞ்சிக்காதே வஞ்சகியே
முடிக்காதே என் ஆயுள்
விரைந்துமே...!
கண்ணியம் வேண்டி
விடை பெறும் வேளை
உணர்கிறேன்.... கலைகிறேன்
காதல்.. கனவாய்
குருவிகள் கனவாய்தான் இதைக் காண்கிறீர்களா???
நாங்கள் நிஜத்தில் அனுபவிக்கிறோம்..
...............

