03-28-2005, 08:44 AM
<img src='http://img216.exs.cx/img216/6472/dream2lq.jpg' border='0' alt='user posted image'>
<b>காதலென்று அலைந்ததில்லை
கனவதில் மிதந்ததில்லை
என்னோடு உன்னை
கற்பனைக் கண்கள் காணும் வரை...!
காலம் உன்னை இனங்காட்ட
காரணமில்லாமல்
கரைகிறது என் மனம்
உன் நினைவில்...!
பாராத உன்னுருவம்
பார்க்கத் துடிக்குது என் பருவம்
பார்த்த விழிகள் பூத்திருக்கு
இமைகள் அசைக்காது....!
இடியே வரினும்
இசைக்காத என் செவிகள்
ஏங்குதுன் காற்றிலாடும் சொல் வாங்க...!
அர்த்தமில்லா கீதம் கூட
அற்புதமாய் காதில் விழுகுது...!
இடைவிடாது இடிக்கும் அந்த
இதயம் கூட அமைதிகாக்குது
இதமாய் உன் பெயர் உச்சரிக்க...!
இரவோடு வந்த உறக்கம் கூட
இரந்து கேட்டும் இரக்கப்படமால்
இல்லையென்று கிடக்குது....!
மோதலுக்கு வரியெழுதும்
கரங்கள் கூட
காதலுக்கு வரியெழுதத் துடிக்குது...!
நடை பயில பஞ்சிப்பட்ட கால்கள்
தடை தாண்டி ஓடுது
உன்னடிகள் தேடி....!
துன்பப்படாத மனதது
தூதுகள் செல்ல வழி சொல்லி
துவண்டு கிடக்கு...!
துரு துரு குறும்பும் அங்க
அடங்கிக் கிடக்கு
மொத்தத்தில்....
இயல்பதை இழந்து
முடங்கிக் கிடக்கு
என் உடல்
உன் நினைவால்....!
காரணமில்லாமல் உதிரும்
உன் வார்த்தைகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு
காலம் அப்படி இருக்க...
கண்டபடி...வரிகளால் பேசி
வஞ்சிக்காதே வஞ்சகியே
முடிக்காதே என் ஆயுள்
விரைந்துமே...!
கண்ணியம் வேண்டி
விடை பெறும் வேளை
உணர்கிறேன்.... கலைகிறேன்
காதல்.. கனவாய்...!</b>
<b>காதலென்று அலைந்ததில்லை
கனவதில் மிதந்ததில்லை
என்னோடு உன்னை
கற்பனைக் கண்கள் காணும் வரை...!
காலம் உன்னை இனங்காட்ட
காரணமில்லாமல்
கரைகிறது என் மனம்
உன் நினைவில்...!
பாராத உன்னுருவம்
பார்க்கத் துடிக்குது என் பருவம்
பார்த்த விழிகள் பூத்திருக்கு
இமைகள் அசைக்காது....!
இடியே வரினும்
இசைக்காத என் செவிகள்
ஏங்குதுன் காற்றிலாடும் சொல் வாங்க...!
அர்த்தமில்லா கீதம் கூட
அற்புதமாய் காதில் விழுகுது...!
இடைவிடாது இடிக்கும் அந்த
இதயம் கூட அமைதிகாக்குது
இதமாய் உன் பெயர் உச்சரிக்க...!
இரவோடு வந்த உறக்கம் கூட
இரந்து கேட்டும் இரக்கப்படமால்
இல்லையென்று கிடக்குது....!
மோதலுக்கு வரியெழுதும்
கரங்கள் கூட
காதலுக்கு வரியெழுதத் துடிக்குது...!
நடை பயில பஞ்சிப்பட்ட கால்கள்
தடை தாண்டி ஓடுது
உன்னடிகள் தேடி....!
துன்பப்படாத மனதது
தூதுகள் செல்ல வழி சொல்லி
துவண்டு கிடக்கு...!
துரு துரு குறும்பும் அங்க
அடங்கிக் கிடக்கு
மொத்தத்தில்....
இயல்பதை இழந்து
முடங்கிக் கிடக்கு
என் உடல்
உன் நினைவால்....!
காரணமில்லாமல் உதிரும்
உன் வார்த்தைகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு
காலம் அப்படி இருக்க...
கண்டபடி...வரிகளால் பேசி
வஞ்சிக்காதே வஞ்சகியே
முடிக்காதே என் ஆயுள்
விரைந்துமே...!
கண்ணியம் வேண்டி
விடை பெறும் வேளை
உணர்கிறேன்.... கலைகிறேன்
காதல்.. கனவாய்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

