03-27-2005, 03:37 PM
hari Wrote:எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்! அதாவது 4 பெண்களும் ஒரே நேரத்தில் நீதி கேட்டு சென்றனரா? அல்லது வெவ்வேறு வழக்குகள் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படுகிறதா? குழந்தை வயிற்றில் இருக்கும் போது வழக்கு தொடர்ந்ததா அல்லது பிறந்த பின்னா? குழந்தைகள் அனைவருக்கும் ஒரே வயசா? ஒரே குழப்பமாக இருக்கு உண்மை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்! :roll: :roll: :roll:
மன்னா நான்கு பெண்களும் ஒரு ஆணைக் காட்டி இவர் தான் பிள்ளைகளின் அப்பா என்று கூறாத வரைக்கும் சந்தோசப்படும்.
:roll: :roll: :roll: :roll:

