03-27-2005, 10:58 AM
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் கருணா குழு: கண்காணிப்புக் குழு விசாரணை
தமிழீழத் தாயகத்தில் சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் கருணா குழுவினர் முகாம்கள் அமைத்து இயங்குவது குறித்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அக்குழுää சிறீலங்கா இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகள் வன்மையான யுத்த நிறுத்த மீறலே என்றும் சாடியுள்ளனர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்;சாளர் ஓலட்ஸ்டோபிர் இது குறித்து கூறுகையில் சண்டே லீடர் பத்திரிகை இந்த குழுக்களின் முகாம்கள் பற்றி அம்பலப்படுத்திய தகவல்கள் குறித்து உரிய விசாரனைகள் மேற்கொள்ளபட்டுவருவதாகத் தெரிவித்தார்.
இது போன்ற முகாம்கள் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த முறைப்பாடுகள் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இரண்டு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார்.
சுட்டபழம்
நன்றி புதினம்
தமிழீழத் தாயகத்தில் சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் கருணா குழுவினர் முகாம்கள் அமைத்து இயங்குவது குறித்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அக்குழுää சிறீலங்கா இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகள் வன்மையான யுத்த நிறுத்த மீறலே என்றும் சாடியுள்ளனர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்;சாளர் ஓலட்ஸ்டோபிர் இது குறித்து கூறுகையில் சண்டே லீடர் பத்திரிகை இந்த குழுக்களின் முகாம்கள் பற்றி அம்பலப்படுத்திய தகவல்கள் குறித்து உரிய விசாரனைகள் மேற்கொள்ளபட்டுவருவதாகத் தெரிவித்தார்.
இது போன்ற முகாம்கள் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த முறைப்பாடுகள் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இரண்டு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார்.
சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

