03-27-2005, 02:48 AM
கீதாசாரம் வாழ்வியலுக்கு என்று உபதேசிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.. போரியல் தேவை கருதி உபதேசிக்கப்பட்ட போரியல் உபதேசம்....அவ்வளவும் தான்...! உபதேசிக்கப்பட்ட சந்தர்ப்பமும் அதுதான்....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

