03-27-2005, 02:47 AM
நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார்? :roll: :roll: :roll:
(புளியங்குளம் நிருபர்)
நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார் என்பது நாளை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்படவுள்ளது.
வவுனியா நீதிவான் நீதிமன்றில் இடம் பெற்ற தாபரிப்பு வழக்குகளில் நான்கு இளம் பெண்கள் தமது பிள்ளைகளுக்கு இவர்கள்தான் தந்தையர் என கூறியபோது தமது பிள்ளைகள் இல்லையென அந்த நான்கு இளைஞர்களும் மறுத்து வந்தனர்.
இந்த வழக்கில் நான்கு பெண்களையும்இ அவர்களின் பிள்ளைகள் நான்கு பேரையும்இ தந்தையர்கள் என குறிப்பிடப்பட்ட நான்கு இளைஞர்களையும் என பன்னிரெண்டு பேரையும் டி. என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறும்இ இதற்கான ஒழுங்குகளை சட்டத்தரணி நடராஜா சுதர்சனை மேற்கொள்ளுமாறு நீதிபதி பணித்திருந்தார்.
கொழும்பில் உள்ள வைத்திய நிபுணர் மாயா குணசேகரவினால் டி.என்.ஏ.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது மருத்துவ அறிக்கை நாளை வவுனியாஇ நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் போது உண்மையினை அறிந்து கொள்ள முடியும்
சுட்டது வீரகேசரி
(புளியங்குளம் நிருபர்)
நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார் என்பது நாளை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்படவுள்ளது.
வவுனியா நீதிவான் நீதிமன்றில் இடம் பெற்ற தாபரிப்பு வழக்குகளில் நான்கு இளம் பெண்கள் தமது பிள்ளைகளுக்கு இவர்கள்தான் தந்தையர் என கூறியபோது தமது பிள்ளைகள் இல்லையென அந்த நான்கு இளைஞர்களும் மறுத்து வந்தனர்.
இந்த வழக்கில் நான்கு பெண்களையும்இ அவர்களின் பிள்ளைகள் நான்கு பேரையும்இ தந்தையர்கள் என குறிப்பிடப்பட்ட நான்கு இளைஞர்களையும் என பன்னிரெண்டு பேரையும் டி. என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறும்இ இதற்கான ஒழுங்குகளை சட்டத்தரணி நடராஜா சுதர்சனை மேற்கொள்ளுமாறு நீதிபதி பணித்திருந்தார்.
கொழும்பில் உள்ள வைத்திய நிபுணர் மாயா குணசேகரவினால் டி.என்.ஏ.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது மருத்துவ அறிக்கை நாளை வவுனியாஇ நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் போது உண்மையினை அறிந்து கொள்ள முடியும்
சுட்டது வீரகேசரி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

