03-27-2005, 02:29 AM
கீதாசாரம் சொல்லுவதைக் கடைப்பிடிக்க வெளிகிட்டால் எல்லாம் இறைவன் செயல், நடப்பதுதான் நடக்கும் என்று எந்த முயற்சியும் இன்றி சும்மா இருக்கலாம்.
திருப்தி உள்ள மனிதன் சாதிக்கமாட்டான் என்று பொருள்பட தலைவர் பிரபாகரன் சொன்னதாக ஞாபகம். அது சரிதான் என்பதும் என் கருத்து.
திருப்தி உள்ள மனிதன் சாதிக்கமாட்டான் என்று பொருள்பட தலைவர் பிரபாகரன் சொன்னதாக ஞாபகம். அது சரிதான் என்பதும் என் கருத்து.
<b> . .</b>

