03-27-2005, 01:45 AM
இளைஞன் Wrote:அதுசரி...
கீதாசாரத்த சொல்லிப்போட்டுத்தான் பாரதப் போரையே நடாத்தினார்கள் ஒன்றுக்கு பின் ஒன்று முரணாக. சொன்னவரே அத கடைப்பிடிக்கல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மனதில் ஆசைகளோடு போர்க்களம் செல்பவனால் எட்டப்பட வேண்டிய இலக்கை அடைய முடியாது என்பதால்... அவனது ஆசைகளைக் கட்டுப்படுத்த கீதாச்சாரம் உபதேசிக்கப்பட்டு...போர்களத்துக்கு அனுப்பப்பட்டான்...இன்றும் கூட கமோண்டோப் படைப்பிரிவினருக்கு இப்படியான உளவியற் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன...! கரும்புலிகளுக்கும் தான்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

