03-26-2005, 08:40 AM
anpagam Wrote:அப்ப நடந்தத பற்றி தெரியல அன்பகம்.................Quote:....ஈழத்தில் ஒரு அன்பர் கீழ் காட்டிய ஒரு மாதிரி கட்டமைப்பின் முலம் நன்னீர் உற்பத்தி பற்றி ஆராய்சியில் ஈடுபட முயன்றுகொண்டிருந்தார்.....23 அல்லது 24 வருடங்களுக்குமுன் இவ் ஆராச்சி நடைபெற்றது... அதுபற்றி பெரியதாக வெற்றி அல்லது பாரியஅளவு பயன்பெறமுடியாமல் நாளடைவில் கைவிட்டிருக்கலாம் என நம்புகிறேன்....
செய்முறை:-
கடல்நீரில்மேல் அல்லது கைப்புநீரின்மேல் நீங்கள் காட்டியபடத்தில் உள்ளதுபோல் கண்ணாடியில் சூரியஒளியை பாச்சி உள்ளேநீராவிஆகும் தண்ணியை நன்னீர் ஆக்கும் முறை அது.
ஆனா..........கடந்தவருடம் வட்டக்கச்சியில் நடந்த கண்காட்சியில் வைத்திருந்தார்கள்........அங்கு தான் இவ்வடிப்படை அமைப்பில் சிறிய மாற்றங்களை......செய்து.........அவ்வாறு செய்யமுயற்சிப்பதாக அறிய முடிந்தது.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

