03-25-2005, 06:06 PM
ஆகா என்ன யதார்த்தமான வரிகள்...
<b>பெண்ணைப் படைக்காதே பிரமனே
பாவம் ஆண்களே
ஏமாற்றுக்காரர் அவர்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்...
பெண்கள் உலகமே நரகமாம்
ஆஸ்பத்திரியில போய் கேட்டாப்
புரியுமாம்....
அட போடா....!
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
கூப்பாடு போடும் வரைதானே - ஒரு
வில்லன் போல நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே...
(பின்யென்ன வெட்டியா விழுத்துவினம்...!)
இழிச்ச வாயன் அம்பிட்டால்
மிளகாய் அரைப்புத்தானே..!
வெளியில் பெண்களுக்கு ஆதரவாய்
கூப்பாடு போடும் குள்ள நரிகளே
வீட்டுக்குள் அவளை
வெள்ளாடாய் வேட்டையாடும் ஓநாய்களாய்
உலகெங்கும் அறிக்கைகளை வாசிங்களே
புரியுமே உண்மையே...!</b>
(உள்ள மிச்ச சொச்சத்தையும் போடுங்க... மயக்கித்தில இருக்கும் விளங்காதவைக்கும் விளங்கும் பெண்கள் யார் என்பது...!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>பெண்ணைப் படைக்காதே பிரமனே
பாவம் ஆண்களே
ஏமாற்றுக்காரர் அவர்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்...
பெண்கள் உலகமே நரகமாம்
ஆஸ்பத்திரியில போய் கேட்டாப்
புரியுமாம்....
அட போடா....!
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
கூப்பாடு போடும் வரைதானே - ஒரு
வில்லன் போல நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே...
(பின்யென்ன வெட்டியா விழுத்துவினம்...!)
இழிச்ச வாயன் அம்பிட்டால்
மிளகாய் அரைப்புத்தானே..!
வெளியில் பெண்களுக்கு ஆதரவாய்
கூப்பாடு போடும் குள்ள நரிகளே
வீட்டுக்குள் அவளை
வெள்ளாடாய் வேட்டையாடும் ஓநாய்களாய்
உலகெங்கும் அறிக்கைகளை வாசிங்களே
புரியுமே உண்மையே...!</b>
(உள்ள மிச்ச சொச்சத்தையும் போடுங்க... மயக்கித்தில இருக்கும் விளங்காதவைக்கும் விளங்கும் பெண்கள் யார் என்பது...!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


