03-25-2005, 04:37 PM
<b>பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே
எந்த மடையனோ சொன்னான் சொற்கமாம்
பெண்கள் உலகமே நரகமாம்
அட போடா</b>
<b>
மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசற்படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவணை மீறாதே</b>
<b>பெண்கள் காட்டும் அன்பு என்பது
எம்மைப் பித்தனாக்கி அலைய வைப்பது </b>
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே
எந்த மடையனோ சொன்னான் சொற்கமாம்
பெண்கள் உலகமே நரகமாம்
அட போடா</b>
<b>
மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசற்படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவணை மீறாதே</b>
<b>பெண்கள் காட்டும் அன்பு என்பது
எம்மைப் பித்தனாக்கி அலைய வைப்பது </b>
<b> . .</b>


