03-25-2005, 03:49 PM
கியுபா சிக்கலில் அமெரிக்காவை எதிர்க்காமல் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும்: சந்திரிகாவுக்கு ஜே.வி.பி. அறிவுரை
இலங்கைத் தீவகத்தில் சமாதான முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு பேரினவாத வெறிகொண்டு அலையும் ஜே.வி.பி கட்சி கியுபா நாட்டின் மீதான அமெரிக்காவின் பொருளாதரத் தடையை சிறீலங்கா அரசு எதிர்க்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சாதான் இதைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளின் சார்பாக அமெரிக்காவுக்கு எதிராக கிய10பா போராடி வருவதாக குறிப்பிட வீரவன்ச சிறீலங்கா அரசு எதிர்க்கப் போவது அமெரிக்காவை அல்ல- நீதியின் பக்கம்தான் நிற்கப் போகிறது என்றும் தத்துவ முத்தை உதிர்த்து விட்டிருக்கிறார்.
இலங்கைத் தீவகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் ஆழிப்பேரலையைக் காரணம் காட்டி குவிக்கப்பட்டபோது சிவப்புக் கம்பளம் விரித்த சிங்களச் சிவப்புச் சிந்தனைக் கும்பலும் இவர்கள்தான் என்பதையும் யாரும் மறக்கப்போவதில்லை.
புதினத்தில்
இலங்கைத் தீவகத்தில் சமாதான முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு பேரினவாத வெறிகொண்டு அலையும் ஜே.வி.பி கட்சி கியுபா நாட்டின் மீதான அமெரிக்காவின் பொருளாதரத் தடையை சிறீலங்கா அரசு எதிர்க்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சாதான் இதைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளின் சார்பாக அமெரிக்காவுக்கு எதிராக கிய10பா போராடி வருவதாக குறிப்பிட வீரவன்ச சிறீலங்கா அரசு எதிர்க்கப் போவது அமெரிக்காவை அல்ல- நீதியின் பக்கம்தான் நிற்கப் போகிறது என்றும் தத்துவ முத்தை உதிர்த்து விட்டிருக்கிறார்.
இலங்கைத் தீவகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் ஆழிப்பேரலையைக் காரணம் காட்டி குவிக்கப்பட்டபோது சிவப்புக் கம்பளம் விரித்த சிங்களச் சிவப்புச் சிந்தனைக் கும்பலும் இவர்கள்தான் என்பதையும் யாரும் மறக்கப்போவதில்லை.
புதினத்தில்

