03-24-2005, 03:08 PM
ஆழிப்பேரலை அழிவு தொடர்பான நிவாரண மற்றும் மீள்கட்டு மானப் பணிகளை முன்னெடுப்பதற்கான பொதுக்கட்டமைப்பு குறித்து அரசும்இ விடுதலைப் புலிகளும் இணக்கம் கண்டாலும் அதற்காக அரசிலிருந்து ஜே.வி.பி. வெளியேறிவிடாது. அதற்கான உறுதிமொழியை ஜே.வி.பியினர் எனக்குத் தந்துள்ளனர்.
- இப்படிக் கதை விட்டிருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர்.
லண்டனில் பி.பி.ஸி. தொலைக்காட்சிக்கு அளித்த விசேட பேட்டியின்போதே அவர் இவ் வாறு தெரிவித்திருக்கின்றார்.......
.........ரோய்ட்டருக்கோ வேறு எவருக்கோ அவர் கள் (ஜே.வி.பியினர்) வேறு என்ன கூறியிருந் தாலும் அரசை விட்டுவெளியேறுவதில் தங்க ளுக்கு விருப்பமில்லை என்று ஜே.வி.பியினர் எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
அவர்கள் பேச்சுமூலமான தீர்வையே வேண்டுகின்றனர். புலிகளின் தீவிர நிபந்தனைக ளையே அவர்கள் எதிர்க்கின்றனர்.
பொதுக்கட்டமைப்பை உருவாக்குவது மிக முக்கியமான விடயம் என நான் உணர்கிறேன். பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற ஜனாதிபதியின் திடமான முடிவை - தீர்க்கமான தீர்மானத்தை - நான் முற்றும்முழுவதாக வர வேற்று ஆதரிக்கிறேன்.
பொதுக்கட்டமைப்புக் குறித்துப் புலிகளுடன் பேசி இணக்கத்துக்கு வருவதை யாராவது எதிர்ப்பார்களானால் அவர்கள் சுத்தக்கிறுக்கர்க ளாகவே இருப்பார்கள் - என்றால் கதிர்காமர்.
உதயனில்
- இப்படிக் கதை விட்டிருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர்.
லண்டனில் பி.பி.ஸி. தொலைக்காட்சிக்கு அளித்த விசேட பேட்டியின்போதே அவர் இவ் வாறு தெரிவித்திருக்கின்றார்.......
.........ரோய்ட்டருக்கோ வேறு எவருக்கோ அவர் கள் (ஜே.வி.பியினர்) வேறு என்ன கூறியிருந் தாலும் அரசை விட்டுவெளியேறுவதில் தங்க ளுக்கு விருப்பமில்லை என்று ஜே.வி.பியினர் எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
அவர்கள் பேச்சுமூலமான தீர்வையே வேண்டுகின்றனர். புலிகளின் தீவிர நிபந்தனைக ளையே அவர்கள் எதிர்க்கின்றனர்.
பொதுக்கட்டமைப்பை உருவாக்குவது மிக முக்கியமான விடயம் என நான் உணர்கிறேன். பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற ஜனாதிபதியின் திடமான முடிவை - தீர்க்கமான தீர்மானத்தை - நான் முற்றும்முழுவதாக வர வேற்று ஆதரிக்கிறேன்.
பொதுக்கட்டமைப்புக் குறித்துப் புலிகளுடன் பேசி இணக்கத்துக்கு வருவதை யாராவது எதிர்ப்பார்களானால் அவர்கள் சுத்தக்கிறுக்கர்க ளாகவே இருப்பார்கள் - என்றால் கதிர்காமர்.
உதயனில்

