03-24-2005, 02:48 PM
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த
குடும்பஸ்தருக்கு "எயிட்ஸ்' நோய்!
யாழ். ஆஸ்பத்திரி பரிசோதனையில் கண்டுபிடிப்பு
யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு எயிட்ஸ்டு நோய்க்கிரு மியான எச்.ஐ.வி. தொற்றியிருப்பது
ஆரம்பப் பரிசோதனைகளில் கண்டுபிடிக் கப்பட்டிருக்கின்றது.
தொடர்ச்சியான காய்ச்சலினால் பீடிக்கப் பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரது நோய் நிலை மையை அடுத்து இவரது இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டபோது எச்.ஐ.வி. தொற்றி இருப்பது தெரியவந்திருக்கிறது.
மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணி யாற்றி விட்டு தாயகம் திரும்பிய இவருக்கு வயது 38. நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இரத்தப்பரிசோதனை மூலம் எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரது மனைவியும் இரத்தப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டிக்கிறார்.
இவருடன் சேர்த்து குடாநாட்டில் இதுவரை 18 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானமை கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 16 பேர் உயிரிழந்து விட்டனர்.
உதயனில்
குடும்பஸ்தருக்கு "எயிட்ஸ்' நோய்!
யாழ். ஆஸ்பத்திரி பரிசோதனையில் கண்டுபிடிப்பு
யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு எயிட்ஸ்டு நோய்க்கிரு மியான எச்.ஐ.வி. தொற்றியிருப்பது
ஆரம்பப் பரிசோதனைகளில் கண்டுபிடிக் கப்பட்டிருக்கின்றது.
தொடர்ச்சியான காய்ச்சலினால் பீடிக்கப் பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரது நோய் நிலை மையை அடுத்து இவரது இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டபோது எச்.ஐ.வி. தொற்றி இருப்பது தெரியவந்திருக்கிறது.
மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணி யாற்றி விட்டு தாயகம் திரும்பிய இவருக்கு வயது 38. நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இரத்தப்பரிசோதனை மூலம் எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரது மனைவியும் இரத்தப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டிக்கிறார்.
இவருடன் சேர்த்து குடாநாட்டில் இதுவரை 18 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானமை கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 16 பேர் உயிரிழந்து விட்டனர்.
உதயனில்

