03-24-2005, 02:34 PM
உத்தேச பொதுக்கட்டமைப்பு குறித்து அரசிடம் விளக்கம் கேட்கிறது ஹெலஉறுமய
.........கடல்கோள் நிவாரணப் பணிகளுக்காக பொதுக் கட்டமைப்பொன்று உருவாக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.
இதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதா? அமைக்கப்படவுள்ள பொதுக்கட்டமைப்பு எந்த அடிப்படையானது? இந்த பொதுக் கட்டமைப்பு குறித்து சபைக்கு அறிவிக்கப்படுமா? இது குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.
வடக்குஇ கிழக்கு பகுதிகளில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளும் உள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றும் உள்ளது. எனவே இப் பிரதேசங்களுக்கென பொதுவான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதென்பது பொறுத்தமற்றது.
அவ்வாறு செய்வது முழு வடக்கு கிழக்கு மக்களையும் அடிமைப்படுத்தி புலிகளிடம் கையளிக்குமொரு நடவடிக்கையாகவே அமையும்.
.........கடல்கோள் நிவாரணப் பணிகளுக்காக பொதுக் கட்டமைப்பொன்று உருவாக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.
இதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதா? அமைக்கப்படவுள்ள பொதுக்கட்டமைப்பு எந்த அடிப்படையானது? இந்த பொதுக் கட்டமைப்பு குறித்து சபைக்கு அறிவிக்கப்படுமா? இது குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.
வடக்குஇ கிழக்கு பகுதிகளில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளும் உள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றும் உள்ளது. எனவே இப் பிரதேசங்களுக்கென பொதுவான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதென்பது பொறுத்தமற்றது.
அவ்வாறு செய்வது முழு வடக்கு கிழக்கு மக்களையும் அடிமைப்படுத்தி புலிகளிடம் கையளிக்குமொரு நடவடிக்கையாகவே அமையும்.

