06-10-2003, 12:05 AM
மணிதாசன் எழுதியது
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->க் சக அ சமன் க வாக வந்ததுபோல வல்லின மெல்லின இடையின எழுத்துகள் அனைத்தும் உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளாகின்றன..உயிர் மெய் எழுத்துகள் 216
வல்லின எழுத்துகளின் ஒலி வயிற்றிலிருந்தும்
மெல்லின எழுத்;துகளின் ஒலி மூக்கிலிருந்தும்
இடையின எழுத்துகளின் ஒலி மார்பிலிருந்தும் பிறக்கிறது.
இவ்வெழுத்துகளை உச்சரிக்கும் போது இப்பேதங்களை உணர்ந்து கொள்ளலாம்.
அ...குறில் இதன் ஒலி கண்சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம்
ஆ...நெடில் இதன் ஒலி. குறிலை விட இரட்டிப்பு நேரமாகிறது.
ஒலியின் அலகை மாத்திரை என சொல்வோம்...இன்னூம் வளரும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->க் சக அ சமன் க வாக வந்ததுபோல வல்லின மெல்லின இடையின எழுத்துகள் அனைத்தும் உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளாகின்றன..உயிர் மெய் எழுத்துகள் 216
வல்லின எழுத்துகளின் ஒலி வயிற்றிலிருந்தும்
மெல்லின எழுத்;துகளின் ஒலி மூக்கிலிருந்தும்
இடையின எழுத்துகளின் ஒலி மார்பிலிருந்தும் பிறக்கிறது.
இவ்வெழுத்துகளை உச்சரிக்கும் போது இப்பேதங்களை உணர்ந்து கொள்ளலாம்.
அ...குறில் இதன் ஒலி கண்சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம்
ஆ...நெடில் இதன் ஒலி. குறிலை விட இரட்டிப்பு நேரமாகிறது.
ஒலியின் அலகை மாத்திரை என சொல்வோம்...இன்னூம் வளரும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

