03-23-2005, 11:30 PM
தவத்தார் மனிதாபிமானத்தின் முன் எங்கள் அன்னையும் ஒன்றுதான் அன்னை பூபதியும் ஒன்றுதான் அன்னை திரேசாவும் ஒன்றுதான் அந்த நடிகையும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்... ஆனால் அவர் செய்த முட்டாள் தனமான வேலைதான்...அவரை மனிதன் என்ற நிலையில் கூட வைத்து நோக்க முடியாமல் செய்கிறது...! எனின் மனிதாபிமானத்தின் பெயரால் அவர் தானே தன்னை வருத்திக் கொண்டதைக் கூட மன்னித்து அவரைக் காப்பாற்ற வேண்டியது சக மனிதர்களின் கடமையே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

