03-23-2005, 04:46 PM
ஒரு வெளிநாட்டு நிலத்தடிஆய்வு நிறுவனம் இலங்கையில் போர்காலத்தில் வடகிழக்கில் கந்தகநச்சுக்கள் நிலத்தடியில் உறைந்துள்ளன என அறிக்கைகள் விட்டிருந்நததையும் கவனத்தில் கொள்ளலாம்
மற்றும் இந்த தண்ணீர் பிரச்சனைகளுக்காக வன்னியில் இரணைமடு குளத்துக்கு பக்கத்திலும் வேறுபலகுளங்களும் புணர்நிர்வகிக்கப்பட்டுவருவதை அங்கு சென்றோர் அவதானித்திருக்கலாம்.
இவைவிட வேறுபலநீர்பாசன நீர்தேக்க நவீன பழைய ஆராட்சிகளும் இன்றையஇந்ததேவைகள் கருதி இதைஈடுசெய்வதற்கான வருங்காலதிட்டங்களும் புதியகுடியிருப்புக்கள் கிராமங்கள் மக்களுக்கும் தேவையானவர்களுடனும் பொருட்காட்சி கண்காட்சிகள்மூலம் அடிக்கடி நடந்து வருவதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
மற்றும் இந்த தண்ணீர் பிரச்சனைகளுக்காக வன்னியில் இரணைமடு குளத்துக்கு பக்கத்திலும் வேறுபலகுளங்களும் புணர்நிர்வகிக்கப்பட்டுவருவதை அங்கு சென்றோர் அவதானித்திருக்கலாம்.
இவைவிட வேறுபலநீர்பாசன நீர்தேக்க நவீன பழைய ஆராட்சிகளும் இன்றையஇந்ததேவைகள் கருதி இதைஈடுசெய்வதற்கான வருங்காலதிட்டங்களும் புதியகுடியிருப்புக்கள் கிராமங்கள் மக்களுக்கும் தேவையானவர்களுடனும் பொருட்காட்சி கண்காட்சிகள்மூலம் அடிக்கடி நடந்து வருவதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

