03-23-2005, 02:13 PM
ஹெய்ட்டியில் உயிரிழந்த இலங்கை வீரரின் குடும்பத்துக்கு ரூ.50 இலட்சம் நஷ்ட ஈடு
ஹெய்ட்டியில் கொல்லப்பட்ட இலங்கைப் படைவீரரின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவர ஒருவார காலம் செல்லும் எனத் தெரிவித்துள்ள ஹெய்ட்டியிலுள்ள இலங்கைப் படையின் தளபதி கேணல் அமால் கருணாசேகர உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக 50 ஆயிரம் டொலர்களை (சுமார் 50 இலட்சம் ரூபா) வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்............
தினக்குரலில்
ஹெய்ட்டியில் கொல்லப்பட்ட இலங்கைப் படைவீரரின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவர ஒருவார காலம் செல்லும் எனத் தெரிவித்துள்ள ஹெய்ட்டியிலுள்ள இலங்கைப் படையின் தளபதி கேணல் அமால் கருணாசேகர உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக 50 ஆயிரம் டொலர்களை (சுமார் 50 இலட்சம் ரூபா) வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்............
தினக்குரலில்

