03-23-2005, 01:19 PM
hari Wrote:தயவுசெய்து பிராத்தனையை கைவிடுங்கள்! ஏன் என்னும் மூட நம்பிக்கையிலேயே இருக்கிறீர்கள்! உங்கள் பிராத்தனையால் கூடுதொழிய குறையுதில்லை! தயவு செய்து அறிவியலை நம்புங்கள்! நல்ல...வை.......பா......(புரியாத புதிர்)
பிராத்தனையை மூட நம்பிக்கை என்று யார் தங்களுக்கு சொன்னது. தங்களின் மதி நுட்ப மந்திரியாரா. நீங்கள் அந்தப்புரத்தில் பெண்களின் சேலையை பிடித்துக் கொண்டு மண்டியிட்டு செய்வது மட்டும் என்ன மூடு நம்பிக்கையா ??? அது சரி கடசியில் என்ன வை...பா.... என சுருக்கி எழுதியுள்ளீர்கள். வைப்பாட்டியின் சுருக்கமா ???
:roll: :roll: :roll: :roll:

