03-23-2005, 01:16 PM
<b>காலைச் சூரியனும் நீயே
மாலைச் சந்திரனும் நீயே
சுற்றும் பூமியும் நீயே
காணும் அகிலமும் நீயே
நெருப்பாய் வரும் கோடையும் நீயே
சுகந்தம் தரும் வசந்தமும் நீயே
வருடும் தென்றலும் நீயே
கோபமாய் வரும் புயலும் நீயே
கனவுகள் தரும் நித்திரையும் நீயே
கற்பனை தரும் காட்சியும் நீயே
கணத்தோடு எழும் பொய்யும் நீயே
புளுகுகள் வாங்கும் வங்கியும் நீயே
மொத்தத்தில்...
என் வாழ்வும் நீயே
வீழ்ச்சியும் நீயே
அந்த நீ யார்...??!
உருவமில்லா
மனதோடு பிறக்கும்
எண்ண அலைகளே நீ....!</b>
மாலைச் சந்திரனும் நீயே
சுற்றும் பூமியும் நீயே
காணும் அகிலமும் நீயே
நெருப்பாய் வரும் கோடையும் நீயே
சுகந்தம் தரும் வசந்தமும் நீயே
வருடும் தென்றலும் நீயே
கோபமாய் வரும் புயலும் நீயே
கனவுகள் தரும் நித்திரையும் நீயே
கற்பனை தரும் காட்சியும் நீயே
கணத்தோடு எழும் பொய்யும் நீயே
புளுகுகள் வாங்கும் வங்கியும் நீயே
மொத்தத்தில்...
என் வாழ்வும் நீயே
வீழ்ச்சியும் நீயே
அந்த நீ யார்...??!
உருவமில்லா
மனதோடு பிறக்கும்
எண்ண அலைகளே நீ....!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

