03-23-2005, 08:32 AM
போகிற போக்கில் நேற்று வானொலியில் கேட்டுத்தான் தண்ணீர் தினம் பற்றி அறிந்திருந்தேன். அது பற்றி ஆக்கத்தை இணைத்த குளக்ஸ் அண்ணைக்கு நன்றி.
வானொலியில் சொன்ன ஆனால் நாம் சிந்திக்க வேண்டிய தகவல் - என்னதான் உலக அறிஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி தண்ணீர்ப் பிரச்சினை, தண்ணீரை தூய்மையாகப் பேணல், சிக்கனமாகப் பாவித்தல் என்பது பற்றி ஆராய்ந்து எப்படியான அறிக்கைகளையெல்லாம் விட்டாலும் அதற்கான அடித்தளம் ஒவ்வொரு தனிவீட்டிலிருந்தும் - ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தும் தான் எழுப்பப்படவேண்டும் என்றார்கள். நாம் அனைவரும் சிந்தித்து இயலுமான அளவிற்குக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமான விடயம் இது.
வானொலியில் சொன்ன ஆனால் நாம் சிந்திக்க வேண்டிய தகவல் - என்னதான் உலக அறிஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி தண்ணீர்ப் பிரச்சினை, தண்ணீரை தூய்மையாகப் பேணல், சிக்கனமாகப் பாவித்தல் என்பது பற்றி ஆராய்ந்து எப்படியான அறிக்கைகளையெல்லாம் விட்டாலும் அதற்கான அடித்தளம் ஒவ்வொரு தனிவீட்டிலிருந்தும் - ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தும் தான் எழுப்பப்படவேண்டும் என்றார்கள். நாம் அனைவரும் சிந்தித்து இயலுமான அளவிற்குக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமான விடயம் இது.
--
--
--

