03-22-2005, 01:54 PM
சேலம் தர்மபுரி விழுப்புரத்தில் நிலநடுக்கம்
தமிழகத்தில் சேலம்இ தர்மபுரி விழுப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்........
.........சுனாமிக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
thatstamilஇல்
தமிழகத்தில் சேலம்இ தர்மபுரி விழுப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்........
.........சுனாமிக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
thatstamilஇல்

