03-22-2005, 08:42 AM
anpagam Wrote:சுனாமியில் உயிரிழந்தோருக்காக
யாழ்.நாகவிகாரையில் பிரார்த்தனை
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரி ழந்தவர்களுக்கான ஆத்மசாந்தி வேண்டி யும் நாட்டின் பாதுகாப்புக் கருதியும் யாழ். நாக விகாரையில் சர்வமதப் பிரார்த்தனைகள் ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாக யாழ். பாது காப்புத் தலைமையகம் அறிவித்திருக் கின்றது. ..............
உதயனில்
அன்பகத்திற்கு கொஞ்சம் தெளிவு பிறக்க வேண்டுமென யாழ் கள உறுப்பினர்களும் இன்று பிராத்தனை நடாத்தினார்கள்.
:roll:
:roll:

