03-22-2005, 03:47 AM
மீண்டும் கவிஞரின் இன்னும் ஒரு கவிதையை இணைத்துள்ளதற்கு நன்றி ஹரி!
நம்பிக்கை தான் வாழ்வின் அத்திவாரம்! நம்பிக்கையோடு முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கிறார் கவிஞர்! உண்மை தானே!
மிக விரைவில் கவிஞரின் 'பூவரசும் புலுமச்சிலந்திகளும்" (இது தான் தலைப்பு என்று கேள்வி) லண்டனில் வெளிவர இருக்கின்றது என்று அறிந்தேன்! உண்மை தானா?????
நம்பிக்கை தான் வாழ்வின் அத்திவாரம்! நம்பிக்கையோடு முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கிறார் கவிஞர்! உண்மை தானே!
மிக விரைவில் கவிஞரின் 'பூவரசும் புலுமச்சிலந்திகளும்" (இது தான் தலைப்பு என்று கேள்வி) லண்டனில் வெளிவர இருக்கின்றது என்று அறிந்தேன்! உண்மை தானா?????
!!

