03-22-2005, 01:07 AM
Malalai Wrote:நன்றி விசயன் அண்ணா எங்க போனியள் இவ்வளவு நாளா?
, மழலை களத்தில் வந்து பார்ப்பென் எழுதவதற்கு நேரம் கிடைப்பதில்லை செல்லத்தின்ரை கவிதையை பார்த்ததும் எழுதுவேண்டும்போல் இருந்தது அதுதான் உடனை எழுதிவிட்டன்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

