03-20-2005, 11:46 PM
..... புலி பதுங்கிப் பாயுமா? அம்மா வீட்டிற்குப் போவரா? ஜே.வி.பி எல்லாவற்றையும் குழப்புமா? என எங்கு பார்த்தாலும் கேள்விகள் எழுப்பபடுகின்றது. யுத்தத்தைத் தான் புலிகள் ஆரம்பிக்க வேண்டுமென்றால் சுனாமி அனர்த்தத்தையடுத்து அதனை ஆரம்பித்திருக்கலாம். சுனாமியினால் திருகோணமலை கடற்கரை அள்ளுண்டது. கடற்படையின் பிரதான தளம் முற்றாக அழிந்து போய்விட்டது. இந்தியா பாதிக்கப்பட் மாலைதீவைக் கூட கைவிட்டு விட்டு இங்கு தளத்தை தற்போது மீளக கட்டியெழுப்பி வழங்கியிருக்கின்றது என்றார்..
தெளிவற்ற அரசியற் சூழ்நிலை தமிழ் மக்களை மோசமாகப் பாதித்து வருகிறது!: 'போரும் சமாதானமும்" நூல் வெளியீட்டு நிகழ்வில் வே. பாலகுமாரன்
.......சமூகத்தின் அறிவுசார் தொகுதியிரான புத்திஜீவிகள் சமூகத்திலிருந்து பிரிந்து சென்று சமூகத்தை மிரட்டக்கூடாது. சுமூகத்துடன் அவர்களும் இணைந்து ஒர் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பாடுபடவேண்டும் இதுவே எமது பகிரங்க கோரிக்கையாகும்.
தெளிவற்ற அரசியற் சூழ்நிலை தமிழ் மக்களை மோசமாகப் பாதித்து வருகிறது!: 'போரும் சமாதானமும்" நூல் வெளியீட்டு நிகழ்வில் வே. பாலகுமாரன்
.......சமூகத்தின் அறிவுசார் தொகுதியிரான புத்திஜீவிகள் சமூகத்திலிருந்து பிரிந்து சென்று சமூகத்தை மிரட்டக்கூடாது. சுமூகத்துடன் அவர்களும் இணைந்து ஒர் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பாடுபடவேண்டும் இதுவே எமது பகிரங்க கோரிக்கையாகும்.

