03-20-2005, 01:43 PM
இன்றைய ஐந்தாவது தொடரில் கட்டுரை பகுதியொன்றையோ அல்லது செய்திதொகுப்பு ஒன்றையோ இணையதளத்தில் வடிவமைப்பது பற்றி பார்ப்போம்.
இங்கு இதுவரை சில சொற்களை மட்டுமே வெளியீடாக காண்பித்தோம். இனிமேல் ஒரு வாக்கியத்தை காண்பிக்கவேண்டிவரும்போது அதனை அடுத்த வரிக்கும் எடுத்துச்செல்லவேண்டிவரும். இவ்வேளைகளின் போது
எனும் மூலகத்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே இப்போது அறிந்திருப்பீர்கள். இவ்வாறு தேவையான வரிகளை விட்டு எழுத அத்தனை தடவைகள் இம்மூலகத்தை பயன்படுத்தலாம். இதற்கு முடிவு மூலகம் பயன்படுத்ததேவையில்லை. அதேபோல் இவ்விரண்டு வரிகளாக இடைவெளி விட
வையும் பயன்படுத்தலாம்.
மூலகத்தின் பிரதான பயன்பாடு பந்திகள் அமைக்கும்போது பயன்படுத்துவதற்கு ஆகும். அதற்குள்ளே அதனது பண்புகளை (Attributes) மாற்றுவதன் மூலம் அப்பந்தியை வலப்புறமாக இடப்புறமாக மத்திக்கு அல்லது இருப்பக்க சமப்படுத்தல் (Right, Left, Center or Justify) செய்யலாம்.
கட்டுரைகளின் தலைப்புகளுக்கு உபதலைப்புகளுக்கு தொடக்கம் <h6> வரை பயன்படுத்தலாம் என ஏற்கனவே பார்த்திருந்தோம். பந்திகளுக்கு இடையே கிடைக்கோடுகள் இடுவதற்கு
எனப்படும் மூலகத்தை பயன்படுத்தலாம்.
இதுபற்றிய விளக்கதை பெறுமுகமாக பின்வரும் மீயுரையை பரிசோதித்து பார்க்க.
<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>
<body bgcolor="ffccff" text="blue">
வணக்கம் இது HTML தொடர் - 05.
<h1> வெள்ளைப்புலிகள்
<font face="Arial Unicode Ms, Latha" size="2">
<p align="left">
உலக வங்கியின் கொழும்பு வதிவிடப்பிரதிநிதி பீற்றர் ஹரோல்ட்டை வெள்ளைப்புலி|யென முத்திரை குத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான முயற்சியில் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகள் முனைப்புடன் இறங்கியுள்ளன. இந்நடவடிக்கைக்கு பீற்றர்ஹரோல்ட் இலங்கையின் ஐக்கியத்துக்கும், இறைமைக்கும் மாறாகப் பேசியுள்ளதோடு, பிரிவினைக்கு ஆதரவாகச்செயற்படுகின்றார் என்பதே பேரினவாதிகளின் விளக்கமாகும். இவ்வாறு பேரினவாதிகள் போடும் கூச்சலுக்கு, அண்மையில் கொழும்பில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றிற்கு பீற்றர் ஹரோல்ட் வழங்கிய பேட்டியில் கூறிய சில விடயங்களே காரணமாகும். அவர் அப்பேட்டியில் 'உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் ஒரு வகையிலான உத்தியோகப்பற்றற்ற அரசு இருக்கின்றது என்ற உண்மைப் பிரகாரமும், அரசாங்கத்துடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அது ஒரு தரப்பு என்பதாலும், சட்டப்படியான பங்குதாரராக இருப்பதற்கு விடு தலைப்புலிகளுக்கு தகுதி உண்டு." என்றும் கூறியமை தொடர்பாகவே பௌத்த பேரினவாத சக்திகள் தற்பொழுது பீற்றர் ஹரோல்ட் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி விடுதல் என்பதில் முனைப்புடன் களத்தில் குதித்துள்ளன.
<p align="justify">
இத்தனைக்கும், பீற்றர் ஹரோல்ட் தான் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியானது திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பேட்டியில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகளைத் தான் பிரயோகிக்கவில்லையெனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, பீற்றர் ஹரோல்ட் கூறியதாக வெளியான தகவலில் தவறு ஏதும் உண்டா? என்பதும் கேள்விக்குரியதே. ஏனெனில் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்றை செய்து கொண்டுள்ளது. விடுதலைப்புலிகளைச் சமபங்காளிகளாக ஏற்று பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளது. இவை கடந்த அரசாங்கத்தின் போது நடந்தவையாகத் தற்போதைய அரசாங்கம் தட்டிக்கழித்து விடவும் முடியாது. ஏனெனில் யுத்த நிறுத்த உடன்பாடு இன்னமும் அமுலிலுள்ளது. முன்னைய உடன்பாட்டில் எதுவித மாற்றமும் செய்யப்பட்டதாகவும் இல்லை.
அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் சோதனைச் சாவடியில் அனுமதி பெற்றாக வேண்டும். இதேசமயம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்புடன் கூடியது என்பதை சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளும், தெளிவுபடுத்துபவையாகவே உள்ளன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் செல்வோர், அங்கிருந்து வருவோர் இராணுவச்சோதனைச் சாவடியில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பொதிகளைச் சோதனையிட அனுமதிக்க வேண்டும். அதாவது ஒரு அரசிற்குள் ஆயின் இப்பதிவுகளும், சோதனைகளும் ஏன்? எல்லைப்பகுதிபோன்றுநடவடிக்கை ஏன்?
</font>
</body>
</html>
இங்கு மூன்றாவது பந்தி இரண்டு பக்கத்தாலும் உள்சென்றிருப்பதை கவனிக்கலாம். இதற்கு <blockquote> எனும் மூலகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த தொடரில் இது பற்றி மேலதிக விடயங்களை பார்ப்போம்.
இங்கு இதுவரை சில சொற்களை மட்டுமே வெளியீடாக காண்பித்தோம். இனிமேல் ஒரு வாக்கியத்தை காண்பிக்கவேண்டிவரும்போது அதனை அடுத்த வரிக்கும் எடுத்துச்செல்லவேண்டிவரும். இவ்வேளைகளின் போது
எனும் மூலகத்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே இப்போது அறிந்திருப்பீர்கள். இவ்வாறு தேவையான வரிகளை விட்டு எழுத அத்தனை தடவைகள் இம்மூலகத்தை பயன்படுத்தலாம். இதற்கு முடிவு மூலகம் பயன்படுத்ததேவையில்லை. அதேபோல் இவ்விரண்டு வரிகளாக இடைவெளி விட
வையும் பயன்படுத்தலாம்.
மூலகத்தின் பிரதான பயன்பாடு பந்திகள் அமைக்கும்போது பயன்படுத்துவதற்கு ஆகும். அதற்குள்ளே அதனது பண்புகளை (Attributes) மாற்றுவதன் மூலம் அப்பந்தியை வலப்புறமாக இடப்புறமாக மத்திக்கு அல்லது இருப்பக்க சமப்படுத்தல் (Right, Left, Center or Justify) செய்யலாம்.
கட்டுரைகளின் தலைப்புகளுக்கு உபதலைப்புகளுக்கு தொடக்கம் <h6> வரை பயன்படுத்தலாம் என ஏற்கனவே பார்த்திருந்தோம். பந்திகளுக்கு இடையே கிடைக்கோடுகள் இடுவதற்கு
எனப்படும் மூலகத்தை பயன்படுத்தலாம்.
இதுபற்றிய விளக்கதை பெறுமுகமாக பின்வரும் மீயுரையை பரிசோதித்து பார்க்க.
<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>
<body bgcolor="ffccff" text="blue">
வணக்கம் இது HTML தொடர் - 05.
<h1> வெள்ளைப்புலிகள்
<font face="Arial Unicode Ms, Latha" size="2">
<p align="left">
உலக வங்கியின் கொழும்பு வதிவிடப்பிரதிநிதி பீற்றர் ஹரோல்ட்டை வெள்ளைப்புலி|யென முத்திரை குத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான முயற்சியில் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகள் முனைப்புடன் இறங்கியுள்ளன. இந்நடவடிக்கைக்கு பீற்றர்ஹரோல்ட் இலங்கையின் ஐக்கியத்துக்கும், இறைமைக்கும் மாறாகப் பேசியுள்ளதோடு, பிரிவினைக்கு ஆதரவாகச்செயற்படுகின்றார் என்பதே பேரினவாதிகளின் விளக்கமாகும். இவ்வாறு பேரினவாதிகள் போடும் கூச்சலுக்கு, அண்மையில் கொழும்பில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றிற்கு பீற்றர் ஹரோல்ட் வழங்கிய பேட்டியில் கூறிய சில விடயங்களே காரணமாகும். அவர் அப்பேட்டியில் 'உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் ஒரு வகையிலான உத்தியோகப்பற்றற்ற அரசு இருக்கின்றது என்ற உண்மைப் பிரகாரமும், அரசாங்கத்துடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அது ஒரு தரப்பு என்பதாலும், சட்டப்படியான பங்குதாரராக இருப்பதற்கு விடு தலைப்புலிகளுக்கு தகுதி உண்டு." என்றும் கூறியமை தொடர்பாகவே பௌத்த பேரினவாத சக்திகள் தற்பொழுது பீற்றர் ஹரோல்ட் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி விடுதல் என்பதில் முனைப்புடன் களத்தில் குதித்துள்ளன.
<p align="justify">
இத்தனைக்கும், பீற்றர் ஹரோல்ட் தான் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியானது திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பேட்டியில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகளைத் தான் பிரயோகிக்கவில்லையெனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, பீற்றர் ஹரோல்ட் கூறியதாக வெளியான தகவலில் தவறு ஏதும் உண்டா? என்பதும் கேள்விக்குரியதே. ஏனெனில் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்றை செய்து கொண்டுள்ளது. விடுதலைப்புலிகளைச் சமபங்காளிகளாக ஏற்று பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளது. இவை கடந்த அரசாங்கத்தின் போது நடந்தவையாகத் தற்போதைய அரசாங்கம் தட்டிக்கழித்து விடவும் முடியாது. ஏனெனில் யுத்த நிறுத்த உடன்பாடு இன்னமும் அமுலிலுள்ளது. முன்னைய உடன்பாட்டில் எதுவித மாற்றமும் செய்யப்பட்டதாகவும் இல்லை.
Quote:இவை ஒரு புறம் இருக்க பீற்றர் ஹரோல்ட் கூறியிருப்பது போன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உத்தியோகபற்றற்ற அரசு ஒன்று இருக்கின்றது என்பதை எவருமே நிராகரித்துவிட முடியாது. ஏனெனில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கென ஒரு சிவில் நிர்வாகமும், காவல்துறை, நிதித்துறை, நீதித்துறை, அரசியல்துறை உட்பட பல்வேறு துறைகளுமுள்ளன.<p align="justify">
அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் சோதனைச் சாவடியில் அனுமதி பெற்றாக வேண்டும். இதேசமயம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்புடன் கூடியது என்பதை சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளும், தெளிவுபடுத்துபவையாகவே உள்ளன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் செல்வோர், அங்கிருந்து வருவோர் இராணுவச்சோதனைச் சாவடியில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பொதிகளைச் சோதனையிட அனுமதிக்க வேண்டும். அதாவது ஒரு அரசிற்குள் ஆயின் இப்பதிவுகளும், சோதனைகளும் ஏன்? எல்லைப்பகுதிபோன்றுநடவடிக்கை ஏன்?
</font>
</body>
</html>
இங்கு மூன்றாவது பந்தி இரண்டு பக்கத்தாலும் உள்சென்றிருப்பதை கவனிக்கலாம். இதற்கு <blockquote> எனும் மூலகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த தொடரில் இது பற்றி மேலதிக விடயங்களை பார்ப்போம்.

