03-20-2005, 09:52 AM
Quote:எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
மனதைரியம் தரும் வார்த்தைகள்...
வீழ்வது எல்லாம் எழுவற்காக
தோல்விகள் எல்லாம் வெற்றிக்காகத்தான்...
கவிதை அருமை மழலை. வாழ்த்துக்கள்...

