03-19-2005, 02:56 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முன்னாள் ஆசிரியரும் நாடக திரைப்படக் கலைஞருமான முகத்தார் எஸ்.யேசுரெத்தினம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் பாரிசின் புறநகர்பகுதியில் சிறப்பு வைத்தியசாலையொன்றில் மிகப்பெரிய சத்திர சிகிச்சையொன்றைச்செய்துகொண்டார்.
இதுவரை வேறு வேறு காலப் பகுதிகளில் இருபத்தியொரு தடவைகள் சத்தர சிகிச்சை செய்து கொண்ட முகத்தார் நான்கு நாட்களுக்கு முன்புதான் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.. இதுவரை பாரிய சத்திரசிகிச்சைகளை எதிர்கொண்ட அவரின் மனஉறுதியை உடலுறதியை எண்ணி வியக்கிறேன்.அவர்நலம்பெற வேண்டு
கிறேன்.</b></span>
இதுவரை வேறு வேறு காலப் பகுதிகளில் இருபத்தியொரு தடவைகள் சத்தர சிகிச்சை செய்து கொண்ட முகத்தார் நான்கு நாட்களுக்கு முன்புதான் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.. இதுவரை பாரிய சத்திரசிகிச்சைகளை எதிர்கொண்ட அவரின் மனஉறுதியை உடலுறதியை எண்ணி வியக்கிறேன்.அவர்நலம்பெற வேண்டு
கிறேன்.</b></span>
-

