03-18-2005, 10:02 PM
புளொட் உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர் காயம்
மட்டக்களப்பு சேத்துக்குடா பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இன்று மாலை புளொட் உறுப்பினர் ஒருவரின் துப்பாக்கிச்; சூட்டிற்கு இலக்காகி 22 வயது இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீச்;சுக் கல்முனையைச்; சேர்ந்த ஜெயராஜா ராஜூ என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு வைத்தியசாலை சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தொழில் புரிந்து வருகின்றார்.
வைத்தியசாலையிலிருந்து தனது வீட்டிற்கு துவிச்;சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த இளைஞர்களில் ஒருவர் புளொட் அமைப்பைச்; சேர்ந்த அலன் என படுகாயமடைந்த இளைஞர் அடையாளம் கண்டுள்ளார். மட்டக்களப்பு விமானப்படை முகாம் பாதுகாப்பு வலயத்தை ஒட்டிய பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுட்டபழம்
நன்றி புதினம்
மட்டக்களப்பு சேத்துக்குடா பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இன்று மாலை புளொட் உறுப்பினர் ஒருவரின் துப்பாக்கிச்; சூட்டிற்கு இலக்காகி 22 வயது இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீச்;சுக் கல்முனையைச்; சேர்ந்த ஜெயராஜா ராஜூ என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு வைத்தியசாலை சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தொழில் புரிந்து வருகின்றார்.
வைத்தியசாலையிலிருந்து தனது வீட்டிற்கு துவிச்;சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த இளைஞர்களில் ஒருவர் புளொட் அமைப்பைச்; சேர்ந்த அலன் என படுகாயமடைந்த இளைஞர் அடையாளம் கண்டுள்ளார். மட்டக்களப்பு விமானப்படை முகாம் பாதுகாப்பு வலயத்தை ஒட்டிய பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

