09-05-2003, 05:45 AM
கடந்தவாரம் வில்லிசை பார்த்தேன்(பிறந்தநாள் புூப்புனித விழாக்களில்லாமையால் பார்க்ககூடியதாகவிருந்தது)
சந்திரவதனாவின் சிறுகதை.சந்திரவதனாவின் சிறுகதையில் ஒரு யதார்த்த பேச்சோட்டம் இருக்கும்.அது இதிலுமிருந்தது.எனவே வில்லுப்பாட்டுக்கு அதை நன்றாகவே பொருத்தி செய்துள்ளீர்கள்.
முக்கியமாக விலஇலுப்பாட்டில் நான் கவனித்த இதுவரை சொல்ல நினைத்து
மறந்த விடயம்
இசையும் இசைக்கோர்ப்பும் பாடல் வரிகளும் அற்புதமாகவே கதையை மெருகூட்டுகின்றது.யாரது????
நேற்று ஒரு கட்டுரை படித்தேன்
பண்டைய யாழ் கருவியிலிருந்து வந்ததுதான் வில்லிசையென எழுதியிருந்தார்கள்
புலத்தில் அந்த கலாச்சாரத்தை தொடர்கிறீர்கள் பாராட்டுக்கள்.
ஆமா போடுபவர்கள் பேசும்போது இருவரும் ஒ-ரே வசனத்தை ஒரே நேரம் பேச முற்படுகிறார்கள்.அதை சற்று கவனித்தால் நல்லது.
சந்திரவதனாவின் சிறுகதை.சந்திரவதனாவின் சிறுகதையில் ஒரு யதார்த்த பேச்சோட்டம் இருக்கும்.அது இதிலுமிருந்தது.எனவே வில்லுப்பாட்டுக்கு அதை நன்றாகவே பொருத்தி செய்துள்ளீர்கள்.
முக்கியமாக விலஇலுப்பாட்டில் நான் கவனித்த இதுவரை சொல்ல நினைத்து
மறந்த விடயம்
இசையும் இசைக்கோர்ப்பும் பாடல் வரிகளும் அற்புதமாகவே கதையை மெருகூட்டுகின்றது.யாரது????
நேற்று ஒரு கட்டுரை படித்தேன்
பண்டைய யாழ் கருவியிலிருந்து வந்ததுதான் வில்லிசையென எழுதியிருந்தார்கள்
புலத்தில் அந்த கலாச்சாரத்தை தொடர்கிறீர்கள் பாராட்டுக்கள்.
ஆமா போடுபவர்கள் பேசும்போது இருவரும் ஒ-ரே வசனத்தை ஒரே நேரம் பேச முற்படுகிறார்கள்.அதை சற்று கவனித்தால் நல்லது.
