Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெகுவிரைவில்.. எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே. . . .
#10
வாழ்த்துகள் பரணி
யாழ் இணையத்தில் புதிய இலக்கியம் ஒன்றைப் படைக்கப் புறப்பட்டிருக்கும் கவிஞருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
Quote:நிலா கண்டவுடன்
நிழல் கண்டவுடன்
நீ வந்ததென்று உள்ளம் துள்ள. .
பாடல் ஓன்று இணையவானொலியில்
ஓலித்துக்கொண்டிருக்க இணையதோட்டத்தில்
நான் மேய்ந்துகொண்டிருக்கின்றேன். .
Quote:மழைத்துளி ஓன்று வீழ்ந்தமையால்தான்
மண்ணின் மணமும் உணரமுடிகின்றது
தென்றல் ஓன்று வருடியதால்தான்
புூவின் வாசம் நுகர்ந்துகொள்கின்றேன்


அழகான சொற்கோர்வைகள், நயம்மிகுநடையோடு தொடங்கியுள்ளீர்கள் ..வளரட்டும்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே

-
Reply


Messages In This Thread
[No subject] - by tamilchellam - 09-04-2003, 06:00 AM
[No subject] - by Chandravathanaa - 09-04-2003, 06:28 AM
[No subject] - by Paranee - 09-04-2003, 09:33 AM
[No subject] - by இளைஞன் - 09-04-2003, 09:46 AM
[No subject] - by kuruvikal - 09-04-2003, 11:28 AM
[No subject] - by Guest - 09-04-2003, 12:23 PM
[No subject] - by sOliyAn - 09-04-2003, 12:49 PM
[No subject] - by Paranee - 09-04-2003, 01:29 PM
[No subject] - by Manithaasan - 09-04-2003, 05:59 PM
[No subject] - by Paranee - 09-11-2003, 05:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)