03-16-2005, 01:21 PM
தம்பி முகத்தாரோடை துவக்கை மாத்திரம் தூக்காமல் வரச் சொல்லுபாப்பம் அந்த கால்த்திலை சுன்னாகச் சந்திலை சாரத்தை தூக்கிக் கட்டினன் என்றால் ஒரு சனம் கிட்ட நிக்காது (கப் அடிக்கும் எண்டு குமரிகள் சொல்லுறது கேக்குது) அப்பிடி விலாச காய் பெடியள் ஒருக்கா கொண்டு போய் இரன்டு தட்டு தட்டினாங்கள் அதோடை எல்லாம் அடங்கிப் போட்டுது...

