03-15-2005, 07:04 PM
tamilini Wrote:ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொல்லவில்லை.. அறிஞ்ச பல வழிகளிலும் இலக்குவணன் தான் இறக்க அநுமன் இராமனின் பணிப்பின் பெயரில் சிரஞ்சீவியைக்கொண்டு வந்து எழுப்பினது என்று.. :wink:
இப்ப எந்த வருட அம்புலிமாமா என்பது ஞாபகம் இல்ல....எதுக்கும் பொறுங்க....இராமாயணம்...கிடைச்சா வாசிச்சிட்டுச் சொல்லுறம்...எது உண்மை என்று....! நீங்க சொல்லுறத ஆதாரம் இல்லாம மறுதலிக்கல்ல....அதேவேளை நாங்க வாசிச்சது பொய்யும் இல்லை....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

