03-14-2005, 07:53 PM
kuruvikal Wrote:நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுத
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்...!
வேற்றுமையில்லா உன்னன்பு
போதுமடி என் சிறகுகள் இயங்க....!
தொடர்ந்து பறந்து திரியாது.
கிளைகொப்புகளில் ஆறி விட்டு பறக்கலாமே!
இயலாமயால் இலட்சியத்தை உடைத்துவிடும்,
எண்ணம் தனை மாற்றி விடு.
அன்பிலும் மேலாம் இலட்சியம் என்பதை மற்வாதீர் குரிவிகளே.
வீழ்ந்தாலும் எழுந்து பறக்கும் துணிவினை இலட்சியம் உங்களுக்குத்தரட்டும்.
அதுவரை உங்கள் இலட்சியம் நோக்கிய பறப்பே சிறப்பு.

