03-14-2005, 07:46 PM
<b>பருவக் கோலம் காட்டி
புத்தி கிறங்கடிக்க எண்ணாதே... </b>
அர்த்தமுள்ள வரிகள். பெரும்பாலும் பருவத்தோற்றமே ஆண் பெண் இடையேயான ஈர்ப்புக்கு காரணமாக அமைகின்றது. அந்த பாலின கவர்ச்சி (infatuation) பின்னர் காதலாக மாறலாம். கவிதைக்கு வாழ்த்துகள் குருவி.
புத்தி கிறங்கடிக்க எண்ணாதே... </b>
அர்த்தமுள்ள வரிகள். பெரும்பாலும் பருவத்தோற்றமே ஆண் பெண் இடையேயான ஈர்ப்புக்கு காரணமாக அமைகின்றது. அந்த பாலின கவர்ச்சி (infatuation) பின்னர் காதலாக மாறலாம். கவிதைக்கு வாழ்த்துகள் குருவி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

