03-14-2005, 02:16 PM
தேவதையாய் அல்ல
சக தோழியாய் என்னருகிரு
தாயவள் பக்கத்துணை போல்
நீ வருவாய் எனும் நினைவிரு
உனக்காய் நானும் வாழ்வதாய்
சத்தியம் கூட வேண்டாம்...
உன் வார்த்தையில்
உன்னளவில் சத்தியம் வை
அது போதும்
நீயும் என் உறவாய்
என்னோடு சிறகடிக்க....! குருவிகளுக்குப் பாட மட்டுமே தெரியும் என்று நினைத்தேன்! நன்றாயிருக்கிறது கவிதை! தேவதைகள் கனவில் மட்டுமே! பக்கத்திலிருக்கும் தோழி மட்டுமே நிஜம். வார்த்தையில் வேண்டாம் சத்தியம். உண்மை அன்பைக் காட்டித் தாயாய் துணையிரு! நன்று! தொடரட்டும் உங்கள் கவிதைகள் குருவிகளே!!
சக தோழியாய் என்னருகிரு
தாயவள் பக்கத்துணை போல்
நீ வருவாய் எனும் நினைவிரு
உனக்காய் நானும் வாழ்வதாய்
சத்தியம் கூட வேண்டாம்...
உன் வார்த்தையில்
உன்னளவில் சத்தியம் வை
அது போதும்
நீயும் என் உறவாய்
என்னோடு சிறகடிக்க....! குருவிகளுக்குப் பாட மட்டுமே தெரியும் என்று நினைத்தேன்! நன்றாயிருக்கிறது கவிதை! தேவதைகள் கனவில் மட்டுமே! பக்கத்திலிருக்கும் தோழி மட்டுமே நிஜம். வார்த்தையில் வேண்டாம் சத்தியம். உண்மை அன்பைக் காட்டித் தாயாய் துணையிரு! நன்று! தொடரட்டும் உங்கள் கவிதைகள் குருவிகளே!!
!!

