03-14-2005, 12:18 PM
shanmuhi Wrote:<b>நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்...! </b>
கவிதை அருமை..
வாழ்த்துக்கள்....
அன்புக்கு இணை இந்த உலகில் எதுவும் இல்லை.
மீண்டும் தங்கள் கவிதை கண்டதில் மகிழ்ச்சி.
மேலும் தொடருங்கள்.
பண்புக்கு இலக்கணமாய்
யாழ் களத்தின் அன்பு அக்காவாய்
வலம் வரும் சண்முகி அக்காவே
தம்பி இவன்
கிறுக்கல் காணும் போதெல்லாம்
தரமாய் தரும் உற்சாகமே
கிறுக்கலின் இதயத் துடிப்பாய்....!
நன்றி அக்கா...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

