03-13-2005, 06:42 PM
கேரளாவின் வரலாறு
கிறிஸ்துவுக்கு பின் 9ம் நூற்றாண்டில் மலையாளத்தின் வரலாறு ஆரம்பமானது. இந்த பிரதேசத்தில் உள்நாட்டு போரை தொடர்ந்து சேரமான் பெருமாள் சேர ஆட்சியை ஆரம்பித்தான். 1498ல் போர்த்துக்கேயர் கலிகட்டுக்கும் 1502 ல் கொச்சிக்கும் வந்தார்கள். இவர்கள் ஆட்சியை கைப்பற்றியதனால் கேரளா மலபார் அரசு, கொச்சி அரசு, திருவாங்கூர் அரசு என மூன்றாக பிரிந்தது. 1776ல் மலபார் அரசு ஹைடர் அலியின் ஆட்சியில் இருந்தது. 1792ல் திப்பு சுல்தான் பிரித்தானியரிடம் மலபாரை இழந்தான். மலபார் நேரடியாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வந்தது. கொச்சியும் திருவாங்கூரும் இளவரசர்களால் ஆளப்பட்டாலும் பிரித்தானியருக்கு கப்பம் செலுத்தி வந்தனர். 1949ல் மூன்று அரசுகளும் மீண்டும் ஒன்றாகி 1956ல் கேரள மாநிலமாக இந்திய இணையாட்சியில் இணைந்து கொண்டது.
ஆதாரம்: http://www.webindia123.com/kerala/history/history.htm
கிறிஸ்துவுக்கு பின் 9ம் நூற்றாண்டில் மலையாளத்தின் வரலாறு ஆரம்பமானது. இந்த பிரதேசத்தில் உள்நாட்டு போரை தொடர்ந்து சேரமான் பெருமாள் சேர ஆட்சியை ஆரம்பித்தான். 1498ல் போர்த்துக்கேயர் கலிகட்டுக்கும் 1502 ல் கொச்சிக்கும் வந்தார்கள். இவர்கள் ஆட்சியை கைப்பற்றியதனால் கேரளா மலபார் அரசு, கொச்சி அரசு, திருவாங்கூர் அரசு என மூன்றாக பிரிந்தது. 1776ல் மலபார் அரசு ஹைடர் அலியின் ஆட்சியில் இருந்தது. 1792ல் திப்பு சுல்தான் பிரித்தானியரிடம் மலபாரை இழந்தான். மலபார் நேரடியாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வந்தது. கொச்சியும் திருவாங்கூரும் இளவரசர்களால் ஆளப்பட்டாலும் பிரித்தானியருக்கு கப்பம் செலுத்தி வந்தனர். 1949ல் மூன்று அரசுகளும் மீண்டும் ஒன்றாகி 1956ல் கேரள மாநிலமாக இந்திய இணையாட்சியில் இணைந்து கொண்டது.
ஆதாரம்: http://www.webindia123.com/kerala/history/history.htm

