03-13-2005, 10:38 AM
Vasampu Wrote:நீங்கள் குறிப்பிட்ட நடிகர்களெல்லாம் அவர்கள் வயலையொத்த பெண்களை கதாநாயகியாகப் போட்டால் எத்தனை பேர் படம் பார்ப்பீர்கள். பல பேர் கதாநாயகி கதைக்கு பொருந்துகின்றாவா என்பதை விட கதாநாயகியின் சதையைப் பார்க்கப் போவதால்த்தான் இந்த அவலம்
அப்பிடி போடு மச்சி அருவாளை...எங்கடை அரைவாசி சனம் படம் பார்கிறதே..கண் கழுவுத்தான் இதில அரைகிழடுகளை போட்டு பணம் சம்பாதிக்கமுடியாதென தயாரிப்பாளர்களுக்கும் நல்லாவே தெரியும்
...............

