Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நக்கிற நாய்க்கு செக்கென்ன
#1
நீர்வேலிப்பகுதியில் வயோதிபத் தமிழ்ப் பெண் மீது பாலியல்
வன்புணர்வுக்கு சிங்களப் படை முயற்சி: மக்கள் ஆவேசம்!

யாழ். நீர்வேலிப்பகுதியில் வயோதிபப் பெண் மீது பாலியல் வன்புணர்வு முயற்சியில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்களுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். நீர்வேலி மடத்தடிப்பகுதியில் 63 அகவையுடைய வயோதிபப் பெண் ஒருவர் தனிமையில் இருந்தபோது இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அவரது வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறீலங்காப் படையினர் அவர் மீது பாலியல் வன்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதி மக்களால் படையினர் விரட்டப்பட்டனர். இதனைத் தொடர்ந்து படையினரின் இச்;செயலைக் கண்டித்து படையினருக்கு எதிராக மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் மீது படையினர் தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. இதனால் நீர்வேலி ஊடான பிரதான வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

படையினரின் இச்;செயற்பாடு காரணமாக அப்பகுதி மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதியிலும் அச்;சம் நிலவுகின்றது.


சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
நக்கிற நாய்க்கு செக்கென்ன - by வியாசன் - 03-10-2005, 02:41 PM
[No subject] - by hari - 03-10-2005, 03:03 PM
[No subject] - by tamilini - 03-10-2005, 03:59 PM
[No subject] - by Magaathma - 03-10-2005, 07:02 PM
[No subject] - by MEERA - 03-10-2005, 11:33 PM
[No subject] - by sinnappu - 03-11-2005, 08:49 AM
[No subject] - by வியாசன் - 03-11-2005, 10:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)