03-10-2005, 12:16 PM
தங்களுடைய தவறுகளை யாருமே ஒத்துக்கொள்வதில்லை .சிலர் மயக்கதில் கவிதை எழுதுகிறார்கள் போலும். அவன் அவள் என்று பாவிப்பதில் தவறில்லை. ஒருவருடைய பெயரை விழித்துவிட்டு அந்தநபர் எழுதியகவிதைக்கு பதில் எழுதுவதாக கூறிவிட்டு மடையா என்று எழுதுவதுதான் சிலரின் பண்பாடுபோலும்..
என்னதான் உயரப்பறந்தாலும் தமிழ் ஊர்க்குருவி பருந்தாகாது. தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை கவதை எழுதுவதற்கு முன்னர் வரவேண்டும்
என்னதான் உயரப்பறந்தாலும் தமிழ் ஊர்க்குருவி பருந்தாகாது. தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை கவதை எழுதுவதற்கு முன்னர் வரவேண்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

