03-10-2005, 10:23 AM
தமிழினி யதார்த்தத்தை ஒட்டிய கவிதை தந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள். வெற்றுக்கோஷங்கள் அதிகமான நம் பெண்ணிலைவாதப் பேச்சாளர்கள் மத்தியில் யதார்த்தத்தை சிந்திக்கும் உங்கள் போன்ற சிலரைக்கூட காரணம் கருத்துக்கேட்டு முடக்கிப்போடவே அனேகர் முந்திவருவதுதான் யதார்த்தமாகிறது.
தொடருங்கள். :| :| :| :| :| :| :|
தொடருங்கள். :| :| :| :| :| :| :|
:::: . ( - )::::

